579
சென்னையை அடுத்த அயப்பாக்கத்தில், விநாயகர் சதுர்த்தியன்று அண்டை வீட்டாருக்கு பலகாரங்களை எடுத்துச் சென்ற பதினொன்றாம் வகுப்பு மாணவி மீது பாய்ந்த வளர்ப்பு லாப்ரடார் நாய் கடித்ததில் ரக்க்ஷிதா என்ற சிறும...

323
வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டில் தெருநாய்கள் கடித்துக் குதறியதில் 3 குழந்தைகள் உட்பட 12 பேர் காயமடைந்தனர். திருவிக நகர், பேருந்து நிலையம் பகுதிகளில் தெருக்களில் சுற்றி திரிந்த ஐந்துக்கும் மேற்பட்ட ந...

695
பழனியில் மாணவியை கடித்ததால் அடித்து விரட்டப்பட்ட நாய் ஒன்று, அதே பகுதியில்  இளைஞர் ஒருவரையும் கடித்தது , எட்டி உதைத்ததால் அவரது காலில் அணிந்திருந்த ஷூவை கவ்விச்சென்ற சம்பவத்தின் பரபரப்பான சிசி...

366
காஞ்சிபுரம் அடுத்த பல்லூர் அருகே வீட்டிற்கு பின்புறம் வயல்வெளியில் விளையாடிக் கொண்டிருந்த 5 சிறுவனின் வாயை தெருநாய் ஒன்று கடித்துக் குதறியதால் சிறுவன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கணபத...

361
தென்காசி மாவட்டம் அச்சம்புதூரில் 8 வயது சிறுமியை 10க்கும் மேற்பட்ட தெரு நாய்கள் கடிததுக் குதறியதில் தலை மற்றும் உடலில் காயம் ஏற்பட்டு அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். தெருவில் விளையாடிக்...

269
திண்டுக்கல் மாவட்டம் செம்பட்டி அடுத்த ஆத்தூர் பகுதியில் 2 நாள்களில் வெறிநாய்கள் கடித்து 12 பேர் காயமடைந்துள்ளனர். ஆத்தூர், வேலகவுண்டன்பட்டி, எஸ்.பாறைப்பட்டி, மல்லையாபுரம், அக்கரைப்பட்டி, வீரக்கல்...

340
தேனி மாவட்டம் கடமலைக்குண்டு பகுதியில் வெறி நாய் ஒன்று பெண்கள், சிறுவர்கள் உள்பட 15 பேரை துரத்தி துரத்தி கடித்து காயப்படுத்தியுள்ளது. காயம் அடைந்தவர்களுக்கு அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்...



BIG STORY